இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கார் விற்பனை வளர்ச்சி

இந்தோனேசியாவின் ஓட்டோமொபைல் சங்கத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் இந்தோனேசியாவின் கார் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 2.2% உயர்ந்துள்ளது,
இது ஜூன் 2023 க்குப் பிறகு ஏற்பட்டுள்ள முதல் வளர்ச்சியாகும். இதனை பெரிதாக பார்ப்பதற்கு காரணம்
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேசியத் தேர்தலின் போது ஏற்பட்ட பலவீனமான செலவினம் மற்றும் கார் வாங்குவதை தாமதப்படுத்தும் போக்கு காரணமாக, கார் விற்பனை சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் நிறுவனங்களால் விற்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை 72,295 என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.