சியாம்பலாண்டுவில் ஒரு புதிய சூரிய மின் நிலையம்

சியாம்பலாண்டுவில் புதிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் காற்றாலை மின் நிலையத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *