நீண்ட விடுமுறை – அதீத மின் உற்பத்தி – இலங்கை மின்சார சபை கோரிக்கை!

கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில் மாலை 3:00 மணி வரை தாமாகவே முன்வந்து அணைக்குமாறு இலங்கை மின்சார சபை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார பாவனையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மறுபுறம் இது சூரியன் சுச்சம் குடுக்கும் காலம் என்பதால் அதிக சூரிய மின் உற்பத்தி நடைபெறுவதால், தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது இஇதன் காரணமாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *