முன்னை நாதருக்கு உற்சவம் ஆரம்பம்.

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் 51 சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னை நாதஸ்வர சுவாமி ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(மார்ச் 4) செவ்வாய்க்கிழமை சுப வேளையில் ஆலயப் பிரதம குரு தலைமையில் இடம்பெற்றது.

https://7newspulse.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Video-2025-03-04-at-20.34.28.mp4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *