சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தடம் தெரியாமலே மறைந்து போன மியன்மாரின் மண்டலே நகரம்

யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந் மற்றும் மியார்மர் நாடுகளில் ஏற்பட்ட 7.7ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கத்தால் 1600ம் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த அவலம் நடைபெற்ற மண்டலே நகரத்தை செயற்க்கைகோளின் உதவியுடன் படம்பிடித்து சமூகவலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *