முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு

புலம்பெயர்ந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முதலீட்டாளர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னர் காற்றாலை மின் உற்பத்திக்கு முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று இன்று(வெப்ரவரி 14) யாழ்மட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இறுதி கட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் திங்கள்(பெப்ரவரி 17) சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி 13) பிற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின்…

Read More