மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் சந்திப்பில் நேற்று (23) பங்கேற்று உரையாற்றிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு திகதி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு எதிர்வரும் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். ஆறாவது தவணையிலிருந்து $335 மில்லியனைப் பெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Read More

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

சுமார் இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (24) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் வசம் இருந்து கஞ்சா கலந்த 01 கிலோ 908 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர் குஷ் போதைப்பொருளை ஒரு சிறிய பையில் சூட்சுமமாக பொதி…

Read More

கடலில் மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டுப் பெண்

பெந்தோட்டை,பொல்கொட பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் நேற்று (23) பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​அந்தப் பெண் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னர் அந்த பெண்ணை அருகிலுள்ளவர்கள் மீட்டு பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர் 25 வயதுடைய ஜோர்தான் நாட்டு பெண் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

Adani Foundation PledgesEducation Temples Across India.

24th February 2025: The Adani Foundation has collaborated with GEMS Education, a global leader in private K-12 education, to establish temples of education across the country. With an initial donation of INR 2,000 Cr from the Adani family, the partnership will prioritize making world-class education and learning infrastructure affordable to people from all strata of…

Read More

CDB showcases excellence with win at ACCA Sustainability Reporting Awards.

Judges’ Report: CDB demonstrates integrated thinking anchored in tech disruption and sustainability Wins ‘Other Financial Services’ category. Underscoring continued commitment to accountability, transparency and responsibility to people, planet and profit, CDB was adjudged the winner in the Other Financial Category at the 20th edition of the ACCA Sri Lanka Sustainability Reporting Awards held last week….

Read More

Lanka Communication Services joins forces with Connex Information Technologies to advance Sri Lanka’s cyber security landscape.

Lanka Communication Services Pvt Ltd partnered Connex Information Technologies Pvt Ltd via a Memorandum of Understanding (MoU), to officially introduce the SonicWall Managed Services Provider (MSP) in Sri Lanka. The MoU was ceremoniously signed at Hilton Colombo Residence on 21st of February 2025, marking a significant milestone in the advancement of the country’s cyber security…

Read More

திருத்தப்பட்ட மசோதாக்கள் வர்த்தமானியில் வெளியீடு

திருத்தப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் எண் பெறுமதி சேர் வரி மசோதா மற்றும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் திருத்தப்பட்ட உள்நாட்டு வருவாய் மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் உத்தரவுகளுக்கு அமைவாக, தொடர்புடைய திருத்தப்பட்ட மசோதாக்கள் பின்வருமாறு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திருத்தப்பட்ட வரைவு மசோதாக்கள் பாராளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட சட்டத்தின் விதிகள் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More