First Capital Holdings PLC සමාගම රුපියල් බිලියන 3.43 ක බදු පසු ලාභයක් සමඟින් වසරේ පළමු මාස හය තුළ ශක්තිමත් කාර්යසාධනයක් වාර්තා කරයි

JXG (ජනශක්ති සමූහ ව්‍යාපාරය) හි අනුබද්ධ සමාගමක් මෙන්ම ශ්‍රී ලංකාවේ ආයෝජන ක්ෂේත්‍රයේ පුරෝගාමී බලවේගයක් වන First Capital Holdings PLC (සමූහය), 2025 සැප්තැම්බර් 30 වන දිනෙන් අවසන් වූ මාස හය සඳහා විශිෂ්ට කාර්යසාධනයක් වාර්තා කර තිබේ. එම කාලපරිච්ඡේදය සඳහා සමාගමේ බදු පසු ලාභය රුපියල් බිලියන 3.43 ක් වූ අතර, එය පෙර වසරේ අදාළ කාලපරිච්ඡේදයේදී වාර්තා වූ…

Read More

நிவாரண உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திங்கட்கிழமை (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு பல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. புயலால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தொழில் முயற்சிகள் அழிந்து போனமை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை, பல உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட…

Read More

அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது!

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகமானது இந்த வாரம் ஒரு புயலாக வலுப்பெறக்கூடும் என பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. இந்தப் புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும். இது புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும் இலங்கையின் சில பகுதிகளில் இடையிடையே நிலையின்மையுடனான கனமழை பெய்யும் என பிபிசி வானிலை ஆய்வாளர் லூயிஸ் லியர் தெரிவித்துள்ளார். 

Read More

Hemas Consumer Brands Honoured at The Great HR Awards 2025

At The Great HR Awards 2025, Hemas Consumer Brands (HCB) proudly secured the Runner-up position in the FMCG and Retail Sector. Organized by the Chartered Institute of Personnel Management in partnership with Mercer, this recognition celebrates HCB’s outstanding achievements in elevating HR practices, inspiring progress, and shaping the future of the profession through innovation and…

Read More

நாட்டின் அனர்த்த உயிரிழப்பு 635 ஆக உயர்வு!

நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை (08) நண்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் சுமார் 192 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  அத்துடன், 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

SLIM Brand Excellence 2025இல் வெள்ளி விருதைசுவீகரித்து First Capital, இலங்கையின் சிறந்த சேவை வர்த்தக நாமங்களில் ஒன்றாக தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது

SLIM Brand Excellence விருதுகள் 2025இல் JXG (ஜனசக்தி குழுமம்)இன் முன்னோடி முதலீட்டு நிறுவனமான First Capital Holdings PLC, ஆண்டின் சேவை வர்த்தக நாமத்திற்கான வெள்ளி விருதை வென்றுள்ளது. இவ்விருது வங்கி, தொலைத்தொடர்பு, காப்புறுதி மற்றும் ஊடகம் ஆகிய துறைகளுக்கு மத்தியில் தனித்து விளங்கும் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் சாதனை, நிறுவனம் தனது வர்த்தக நாமம் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்பிற்கு சான்றாகும். 2024ஆம் ஆண்டில் ‘ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்’…

Read More

John Keells Foundation Marks International Day for the Elimination of Violence Against Women

On the occasion of the International Day for the Elimination of Violence Against Women, John Keells Foundation (JKF) reaffirmed its long‑standing commitment to combatting gender‑based violence and child abuse through its flagship initiative, Project WAVE (Working Against Violence through Education). Since its launch in November 2014, Project WAVE has reached over 5.8 million individuals, including…

Read More

2025 ජනාධිපති පරිසර සම්මාන උළෙලේදී ඩේවිඩ් පීරිස් මෝටර් කම්පැනි සම්මානයට පාත්‍ර වේ

ශ්‍රී ලංකාවේ විශාලතම මෝටර් සමාගම වන ඩේවිඩ් පීරිස් මෝටර් කම්පැනි (ප්‍රයිවට්) ලිමිටඩ් (DPMC) සිය පාරිසරික වගකීම සහ තිරසර මෙහෙයුම් භාවිතයන් වෙනුවෙන් නැවත වරක් ඇගයීමට ලක්ව තිබේ. ඒ අනුව මෝටර් කම්පැනි (ප්‍රයිවට්) ලිමිටඩ් 2025 ජනාධිපති පරිසර සම්මාන උළෙලේදී ලෝකඩ සම්මානයක් දිනා ගැනීමට සමත් වී ඇත. පරිසර අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන මධ්‍යම පරිසර අධිකාරිය (CEA) විසින් වාර්ෂිකව…

Read More

UNDP, together with partners, brings together immersive insight into the cruel realities of SGBV in Sri Lanka in line with 16 Days of Activism.

The immersive experience ‘Through her eyes’ blends audio and visual storytelling with theatre in a never-before-seen approach to SGBV awareness. The 16 Days of Activism Against Gender-Based Violence is a global campaign observed annually from 25 November to 10 December, beginning on the International Day for the Elimination of Violence against Women and concluding on…

Read More

“கடுமையானகாலநிலை அனர்த்தங்களைத் தொடர்ந்து, இலங்கையின்ஆடைத்துறைதொழில்துறைரீதியிலானநிவாரணம்மற்றும்மீட்புபணிகளை ஆரம்பித்துள்ளது”

இலங்கையின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்காக, ஒருங்கிணைந்த மீட்புப் பணியை ஆடைத் தொழில்துறை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) அறிவித்துள்ளது. வெள்ளம், மண்சரிவு மற்றும் பல மாவட்டங்களில் போக்குவரத்துத் தடை குறித்த செய்தி அறிக்கைகள் வந்ததையடுத்து, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து இந்தத் துறையின் மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்கும் என்று JAAF உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களை அடையாளம் காணவும், உடனடித் தேவைகளை மதிப்பிடவும்,…

Read More