Teejay Group Maintains Stability Amid Global Headwinds in H1 2025/26

The Teejay Group, one of South Asia’s leading multinational textile manufacturers, announced its financial results for the first half of the 2025/26 financial year, recording a steady position. The results underscore the Group’s disciplined working capital management and reduction in loan exposure, enabling it to remain resilient amid a challenging global market landscape. For the…

Read More

Coffey & Consult Expands Globally Through Strategic Partnership with Sri Lankan Tech Entrepreneur, Banu Athuraliya

Coffey & Consult, the Oklahoma-based leader in human-centered technology consulting and AI enablement, is proud to announce a new international partnership with Banuka (Banu) Athuraliya, founder of Andro Dollar Network (PVT) LTD and a globally respected technology strategist based in Sri Lanka. Known online as Andro Dollar, Banu blends his expertise in technology, entrepreneurship, and…

Read More

பாலங்களின் நிர்மாண பணிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள 74 பாலங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தொழில் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 326 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு…

Read More

அந்த இடத்தில் விகாரை எதுவும் இருக்கவில்லை உணவகம் தான் இருந்தது-ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, திருகோணமலை சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து அறிக்கை கோருவதாகக் கூறினார் . பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. சில குழுக்கள் ஏன் இன்னும் குழப்பத்தை உருவாக்குகின்றன? அவர்கள் அனுமன் தீ வைப்பது போல தீ வைக்கிறார்கள். இனவெறிக்கு முற்றிலும் இடமில்லை. அந்த விளையாட்டுகள் முடிந்துவிட்டன.” அனைத்து நாட்டுமக்களும் இனவாத தூண்டுதலை நிராகரித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இன பதட்டங்களை மீண்டும் உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக…

Read More

புத்தர் சிலை விவகாரம் – தடயவியல் பொலிஸார் கள ஆய்வு   

திருகோணமலை கடற்கரை பகுதிக்கு நேற்று (17) சென்ற தடயவியல் பொலிஸார் புத்தர் சிலை விவகாரம், அதன் சேத நிலைவரம் தொடர்பில் கண்டறிய, கள ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் உடைந்த பொருட்கள் மற்றும் கம்பி வேலி தொடர்பில் பரிசீலனை செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கும்போது ஞாயிற்றுக்கிழமை (16) இரவு பொலிஸார் மூலம் அகற்றப்பட்டு மீண்டும் மறுநாள் திங்கட்கிழமை (17) பகல் அதே இடத்தில் அந்த புத்தர் சிலையை திருகோணமலை துறைமுக பொலிஸாரின்…

Read More

 சம்பள ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் (ஊழியர் மற்றும் பணிக்கொடை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள்…

Read More

சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை ; திலித் ஜயவீர

சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. பௌத்தம்  இனவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் கொள்கையை கொண்டது. இந்த அரசாங்கம் இல்லாத இனவாதத்தை இருப்பதாக குறிப்பிட்டு இனங்களை வேறுப்படுத்தி, முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது  என சர்வஜன சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (17) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி  மற்றும் தேசிய ஒருமைப்பாடு…

Read More

நீதிமன்றம் உத்தரவுபுவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவுநீதிமன்றம் உத்தரவு

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்போலவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

டி20 அணியில் இணைந்த பவன் ரத்நாயக்க

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் வரவிருக்கும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணியில் 23 வயதான பவன் ரத்நாயக்க சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் சரித் அசலங்காவுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். போட்டியில் இலங்கை விளையாடும் முதல் போட்டி வரும் வியாழக்கிழமை ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெறும். அதன்படி, அசலங்கா சரியான நேரத்தில் குணமடையவில்லை என்றால் துணை கேப்டன் தாசுன் ஷனகா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More