HNB குழுமம் 2025 ஆம் ஆண்டில் வலுவான நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் 49.8 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது, இது அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் 45.4 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. வலுவான இருப்புநிலை விரிவாக்கம் மற்றும் சொத்துத் தரத்தில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றங்கள் இதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்தன. வங்கியின் நிதிச் செயல்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த HNB PLCஇன் தலைவர் திரு. நிஹால்…
51 சக்திபீடங்களில் முதன்மையான திருகோணமலை ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
தெட்சண கைலாயம் எனப்படுவதும் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரர் வீற்றிருக்கும் திருகோணமலையில் எழுந்தருளி அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி , சக்தி பீடங்களில் முதன்மையானதும் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சித்திரை மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தினமும் காலை 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை, 7.45க்கு தம்ப பூஜை, 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன்…
